வன்னியர் என்பதும் ஒரு தேசிய இனம் தான் – அருள் ரத்தினம் அவர்களின் உரை
“இனமே எழு, உரிமை பெறு” – வன்னியர் என்பதும் ஒரு தேசிய இனம் தான்.மாமல்லபுரம் மாநாட்டில் அருள் ரத்தினம் அவர்களின் உரை இனம் என்றால் என்ன?இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு. தமிழ்நாடு அதில் ஒரு தேசிய இனம். தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு துணை தேசிய இனம் வன்னியர்கள். தேசிய இனம் என்பதற்கான வரையறை:1. ஒரு பொதுமொழி, 2. ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பு. 3....