மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி. சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றி – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி: சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றி- சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும்! தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் உருவாக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வெற்றிகரமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் நடத்தி முடிக்கப்பட்டிருப்பது தான் புதிய மைல்கல் ஆகும். இதை சாத்தியமாக்கிய அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வானிலிருந்து பார்த்தால் கிழக்குக் கடற்கரைச் சாலையின் ஒருபுறத்தில் ததும்பி வழிந்து கொண்டிருந்த மனிதக்கடலுடன் ஒப்பிட்டால் வங்கக் கடலே சிறுத்துப் போனதைப் போன்று மாநாட்டுத் திடலில் பாட்டாளி சொந்தங்கள் குவிந்திருந்தனர். 15 லட்சத்துக்கும் கூடுதலான பாட்டாளி சொந்தங்கள் மாநாட்டுத் திடலில் திரண்டிருந்த நிலையில், நெரிசல் காரணமாக மாமல்லபுரத்தை…
Read MoreCategory: மருத்துவர் இராமதாஸ்
உரிமை கேட்க வா வா கடமை தீர்க்க வா வா கரங்கள் சேர்க்க ஓடி நீ வா
உரிமை கேட்க வா வா கடமை தீர்க்க வா வா கரங்கள் சேர்க்க ஓடி நீவா….. சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு உன் அன்புமணி அழைக்கிறேன் வா சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான நான்காம் பாடல் இன்று வெளியிடப்பட்டது. பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பாடலை வெளியிட்டார்.
Read Moreசமூகநீதியில் சாதனை படைப்பதே இலக்கு: பாட்டாளிப் படைகளே… அணிவகுக்கத் தயாராகுங்கள் மாமல்லபுரம் நோக்கி! – மருத்துவர் இராமதாஸ்
சமூகநீதியில் சாதனை படைப்பதே இலக்கு:பாட்டாளிப் படைகளே… அணிவகுக்கத்தயாராகுங்கள் மாமல்லபுரம் நோக்கி! என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு புனிதக் கடமை இருக்கும். பாட்டாளி சொந்தங்களின் முதன்மையான புனிதக் கடமைகளில் ஒன்று, பாட்டாளிகளில் மண்ணான மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்பது தான். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு இன்னும் 5 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அது குறித்து நினைவூட்டவே இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன். மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா என்பது அரசியல் விழா அல்ல… மாறாக நமது குடும்ப விழா. தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டியில் தொடங்கி கன்னியாகுமரி வரை வாழும் அனைத்து பாட்டாளி சொந்தங்களும் ஒன்று திரண்டு வந்து உறவாடுவதுடன், உரிமைகளையும் கோரும் விழா தான் அது. அந்த விழா குறித்து நினைக்கும் போதே…
Read Moreசித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான இரண்டாம் பாடல்
சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான இரண்டாம் பாடல் இன்று வெளியிடப்பட்டது. பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பாடலை வெளியிட்டார்.
Read More