“இனமே எழு, உரிமை பெறு” – வன்னியர் என்பதும் ஒரு தேசிய இனம் தான்.மாமல்லபுரம் மாநாட்டில் அருள் ரத்தினம் அவர்களின் உரை இனம் என்றால் என்ன?இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு. தமிழ்நாடு அதில் ஒரு தேசிய இனம். தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு துணை தேசிய இனம் வன்னியர்கள். தேசிய இனம் என்பதற்கான வரையறை:1. ஒரு பொதுமொழி, 2. ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பு. 3. ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு. 4. பொதுவான பண்பாடு. 5. ‘தாம் ஓரினம்’ என்ற உளவியல் – இவற்றைக் கொண்டிருக்கும் வரலாற்றுப் ரீதியான மக்கள் சமுதாயமே தேசம் ஆகும்.இவை அனைத்தும் வன்னியர்களுக்கு உள்ளது. வன்னியர்கள் ஒரு மிகப்பெரிய இனம்யூதர்கள் 1 கோடியே 50 லட்சம் பேர் – உலகின் மிக வலிமையான இனமாக இருக்கிறார்கள். யூதர்களை விட வன்னியர்களின்…
Read MoreCategory: வன்னியர் சங்கம்
கரகம் ஏந்தி வரோம் பரம்பரை வாழணுமே திரௌபதி அம்மன் பாடல்
‘கரகம் ஏந்தி வரோம்பரம்பரை வாழணுமேநெருப்பில் ஆடி வரோம்தீமை பொசுங்கணுமேவரங்கள் தா தேவி பாஞ்சாலி!’ சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான மூன்றாம் பாடல் இன்று மருத்துவர் அன்புமணி அவர்களால் இணையதளத்தில் வெளியிடப்பட்டது மாநாடு வெற்றிபெறும் விதமாக நமது குல தெய்வமான திரௌபதி அம்மனை வேண்டி மூன்றாம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது
Read Moreதமிழக வளர்ச்சியும், சமூகநீதியும் தான் நோக்கம்: அமைதி, கட்டுப்பாட்டுடன் மாமல்லைக்கு அணிவகுத்து வாருங்கள்!
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! உலகில் சொன்ன உடனேயே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் மனதில் நிறைக்கச் செய்யும் திறன் சில நிகழ்வுகளுக்கு மட்டும் தான் உண்டு. அவற்றில் ஒன்று தான் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு ஆகும். தமிழகத்தின் வரலாற்றில் பதிவாகப் போகும் இந்த பெருவிழாவை அனைவரும் வியக்கும் வண்ணம் பிரமாண்டமாகவும், அதே நேரத்தில் அமைதி மற்றும் கட்டுப்பாட்டுடனும் நடத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் இந்த மடலை பாட்டாளி சொந்தங்களுக்கு நான் வரைகிறேன். மாநாடுகளை நடத்துவதும், அதன் மூலம் மகத்தான சாதனைகளைப் படைப்பதும் நமது வரலாறுகள். மாமல்லபுரத்தில் வரும் 11&ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவும் அந்த வரலாற்றின் ஓர் அங்கமாக மாறப் போகும் நிகழ்வு தான். 1988&ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சித்திரை முழுநிலவு நாள்…
Read Moreசமூகநீதியில் சாதனை படைப்பதே இலக்கு: பாட்டாளிப் படைகளே… அணிவகுக்கத் தயாராகுங்கள் மாமல்லபுரம் நோக்கி! – மருத்துவர் இராமதாஸ்
சமூகநீதியில் சாதனை படைப்பதே இலக்கு:பாட்டாளிப் படைகளே… அணிவகுக்கத்தயாராகுங்கள் மாமல்லபுரம் நோக்கி! என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு புனிதக் கடமை இருக்கும். பாட்டாளி சொந்தங்களின் முதன்மையான புனிதக் கடமைகளில் ஒன்று, பாட்டாளிகளில் மண்ணான மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்பது தான். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு இன்னும் 5 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அது குறித்து நினைவூட்டவே இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன். மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா என்பது அரசியல் விழா அல்ல… மாறாக நமது குடும்ப விழா. தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டியில் தொடங்கி கன்னியாகுமரி வரை வாழும் அனைத்து பாட்டாளி சொந்தங்களும் ஒன்று திரண்டு வந்து உறவாடுவதுடன், உரிமைகளையும் கோரும் விழா தான் அது. அந்த விழா குறித்து நினைக்கும் போதே…
Read Moreசித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினை வெளியீடு
வரும் 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினை (LOGO) இன்று ஆன்லைனில் வெளியிட்டார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். இலட்சினை (LOGO) வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலே பல லட்சக்கணக்கான வன்னிய இளைஞர்கள் இந்த இலட்சினை (LOGO) அவர்களது சமூக ஊடக பக்கங்களில் சுயவிவரப் படமாக மாற்றி உள்ளதை பார்க்க முடிகிறது. மாநாட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கொட்டும் மழையிலும் மாநாட்டுப் பணியில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகம் எங்கும் வாழும் வன்னிய சொந்தங்கள் அனைவரும் வருகின்ற மே 11 சித்திரை முழு நிலவு நாளன்று மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்று கூடுவோம் மாபெரும் வெற்றி மாநாடாக மாற்றிக் காட்டுவோம்
Read Moreசித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான இரண்டாம் பாடல்
சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான இரண்டாம் பாடல் இன்று வெளியிடப்பட்டது. பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பாடலை வெளியிட்டார்.
Read Moreவன்னியர் சங்கம் நடத்தும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர்பெருவிழா மாநாட்டு அழைப்பிதழ்
அன்பு உறவினருக்கு, வணக்கம்! வரும் சித்திரை 28, மே மாதம் 11&ஆம் நாள் 2025, மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டிற்கு தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் கலந்து கொண்டு பெருமை சேர்க்க வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். சமூகநீதிப் போராளி மருத்துவர் அய்யா அவர்கள் 45 ஆண்டுகளாக வன்னியர் மேம்பாட்டுக்காகவும், ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறார். ஆனால், வன்னியர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் அதிகாரம், மனிதமேம்பாட்டுக் குறியீடுகள் உள்ளிட்டவற்றில் இன்னும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். தமிழ்நாட்டின் தனிப்பெரும் சமுதாயமாக இருந்தும் முன்னேற முடியாத ஒரு நிலைமை என்பது சமூகநீதிக்கு எதிரானது ஆகும். இந்த அவல நிலை மாற வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முன்னேறிய மாநிலமாக மாற வேண்டும் என்றால், வன்னியர் உள்ளிட்ட…
Read More