‘கரகம் ஏந்தி வரோம்பரம்பரை வாழணுமேநெருப்பில் ஆடி வரோம்தீமை பொசுங்கணுமேவரங்கள் தா தேவி பாஞ்சாலி!’ சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான மூன்றாம் பாடல் இன்று மருத்துவர் அன்புமணி அவர்களால் இணையதளத்தில் வெளியிடப்பட்டது மாநாடு வெற்றிபெறும் விதமாக நமது குல தெய்வமான திரௌபதி அம்மனை வேண்டி மூன்றாம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது
Read More