“இனமே எழு, உரிமை பெறு” – வன்னியர் என்பதும் ஒரு தேசிய இனம் தான்.மாமல்லபுரம் மாநாட்டில் அருள் ரத்தினம் அவர்களின் உரை இனம் என்றால் என்ன?இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு. தமிழ்நாடு அதில் ஒரு தேசிய இனம். தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு துணை தேசிய இனம் வன்னியர்கள். தேசிய இனம் என்பதற்கான வரையறை:1. ஒரு பொதுமொழி, 2. ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பு. 3. ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு. 4. பொதுவான பண்பாடு. 5. ‘தாம் ஓரினம்’ என்ற உளவியல் – இவற்றைக் கொண்டிருக்கும் வரலாற்றுப் ரீதியான மக்கள் சமுதாயமே தேசம் ஆகும்.இவை அனைத்தும் வன்னியர்களுக்கு உள்ளது. வன்னியர்கள் ஒரு மிகப்பெரிய இனம்யூதர்கள் 1 கோடியே 50 லட்சம் பேர் – உலகின் மிக வலிமையான இனமாக இருக்கிறார்கள். யூதர்களை விட வன்னியர்களின்…
Read More